ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்(தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மக்கள் சமூக பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டுமென்ற அடிப்படையில், சுய தொழில் தொடங்க ரூ.1.50 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை கடனுதவிக்கு 30 சதவிகிதம் வரை மானியம் மற்றும் அரசுத் தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன.